பன்னிரண்டு திருமுறைகள்

🌳பன்னிரண்டு திருமுறைகள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும்.
இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை. 



🐠
 முதலாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🐠இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🐠மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🐠நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
🐠ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
🐠ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
🐠ஏழாம் திருமுறை - சுந்தரர் (தேவாரம்)
🐠எட்டாம் திருமுறை - மாணிக்கவாசகர்
திருவாசகம்
திருக்கோவையார்
🐠ஒன்பதாம் திருமுறை :
திருவிசைப்பா:
திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த்தேவர்
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தம நம்பி
சேதிராசர்
திருப்பல்லாண்டு
சேந்தனார்

🐠பத்தாம் திருமுறை :
திருமந்திரம் - திருமூலர்
🐠பதினோராம் திருமுறை
(பதினோராம்
திருமுறையில் உள்ள
மொத்த நூல்கள் 40
ஆகும்). 

திருவாலவாய் உடையார் இயற்றியவை:
திருமுகப் பாசுரம் காரைக்கால் அம்மையார்
இயற்றியவை: திருவாலங்காட்டுத் திருப்பதிகம் திரு இரட்டை மணிமாலை அற்புதத்திருவந்தாதி ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை: சேத்திர வெண்பா சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை: பொன்வண்ணத்தந்தாதி திருவாரூர் மும்மணிக்கோவை திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா நக்கீர தேவ நாயனார் இயற்றியவை: கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி திருஈங்கோய்மலை எழுபது திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பெருந்தேவபாணி கோபப் பிரசாதம் கார் எட்டு போற்றித்திருக்கலிவெண்பா திருமுருகாற்றுப்படை திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கல்லாடதேவ நாயனார் இயற்றியவை: திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கபிலதேவ நாயனார் இயற்றியவை: மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் திருஅந்தாதி பரணதேவ நாயனார் இயற்றியவை: சிவபெருமான் திருவந்தாதி இளம்பெருமான் அடிகள் இயற்றியவை: சிவபெருமான் மும்மணிக்கோவை அதிராவடிகள் இயற்றியவை: மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை: கோயில் நான்மணிமாலை திருக்கழுமல மும்மணிக்கோவை திருவிடைமருதூர் மும்மணிக்கோவை திருவேகம்பமுடையார் திருவந்தாதி திருவொற்றியூர் ஒருபா ஒருபது நம்பியாண்டார் நம்பி இயற்றியவை: திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்டர் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை


🐠பன்னிரண்டாம் திருமுறை பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான
🌹 தொகுத்தவர் - நம்பி ஆண்டான் நம்பி
🌹 தொகுக்க சொன்னவர் - முதலாம் இராஜராஜ சோழன்
🌹 பெரியபுராணம் வேறுபெயர் - திருதொண்டர்புராணம்
🌹 பெரியபுராணம் யாரை பற்றி கூறுகிறது - சிவனயடியார்கள்
🌹சிவனடியார்கள் -2
1. தனியடியார்கள் - 63
2. தொகையடியார்கள் - 9
🌹தமிழ் வியாசர் என்று அழைக்கப்படுபவர் - நம்பி ஆண்டார் நம்பி
🌹 63 நாயன்மார்களில் 3பேர் பெண்கள் :-
* காரைக்காலம்மையார்
* இசைஞானியார்
* மங்கையர்க்கரசியார்
🌹சைவ சமயத்தின் செல்வி என அழைக்கப்படுபவர் - மங்கையர்ககரசியார்.
Previous
Next Post »