General Knowledge in Tamil - 24

# தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்
# ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக
# மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்
# ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
# இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
# சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
# சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
# கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
# ”கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
# தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி
மெலானின்
# மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.
# கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி – கரப்பான் பூச்சி
# பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு – நீலத் திமிங்கலம்
# செவுள்களால் சுவாசிப்பது – மீன்
# மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்
# யானை ஒரு தாவர உண்ணி
# எம்ஃபைசிமா என்பது – சுவாச நோய்
# காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் – இரைப்பை
# அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் – பாலிடிப்சியா
# இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது
ஐந்து
# எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
# கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
# கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
# வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்
கவிஞர். துறைவன்
# ”திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
# தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
# ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
# ”சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
# திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
# திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
# திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
# தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
# பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க
# ’நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.
# நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்
# குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்
# இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்
# பழமொழி – முதுமொழி
# பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
# இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
# பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
# கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
# புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
# பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
# மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
# முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
# குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
# வெற்றிவேற்கை – நறுத்தொகை
# மூதுரை – வாக்குண்டாம்
# பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
# சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
# மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
# நீலகேசி – நீலகேசித்தெருட்டு
# கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை
# விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா
# தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ
# பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
ஜெனோகிராப்ட்
# விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு
தைமஸ் சுரப்பி
# நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது
டிரான்ஸ்போசான்கள்
# இடியோகிராம் என்பது – குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
# ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை – வாசக்டமி
# தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது – 5 அறைகள்
# எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்
–ஹாவர்ஷியன் குழாய்
# உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்
# சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
# சீவகசிந்தாமணி – மணநூல்
# கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,
கம்ப நாடகம்
# அகநானூறு – நெடுந்தொகை
# நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
# அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
# ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
”ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
# நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
# ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
# வசை என்ற சொல்லின் பொருள் – பழி
# வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
# விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
# குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
# குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்
# குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
# புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்
# புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை
# சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள்
– அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
# சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன்
– பாண்டியன் நன்மாறன்
# எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை
# திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
# மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
# குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்
– குறத்தி
# குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
# குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
# குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
# நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
# நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
# நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
# காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது
– அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
# அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
# அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
# அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
# அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
# காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்
# மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்
# காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
# அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
# கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
# உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
# உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
# வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு’.
# இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
# கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட்.
# கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு’.
# காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
# ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
# ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் andஎன்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
# போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர்(Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
# அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை ’1001 அரேபிய இரவுகள்’ நூலில் உள்ள கதைகள்.
# தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
# நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட்
# 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.
# `லிட்டில் கார்ப்பொரல்’ என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்
# வாசனைப் பொருட்களின் ராணி’ என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
# பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
# இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).
# யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
# நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
# உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
# இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
# திருமறைக்காடு’ என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
# ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
# கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்
# ‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
# ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
# ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
# முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்… மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
# ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
# பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
# ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
# இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
# மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
# ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
# உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
அக்டோபர் 1.
# மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.
# போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.
# அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
# இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
# இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
# பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
# உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்
# சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.
# பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.
# தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.
# 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.
Previous
Next Post »