General Tamil - 6

1. "மலைப் பிஞ்சி” என்பது ? :- குறுமணல்
2. குமரி மாவட்டத்தின் பழைய பெயர் ? :- நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் ? :- ஒடிஷா
4. "தமிழ் மொழி” என்பது ? :- :- இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
6." கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை ? :- ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல மாணவன்” என்பது ? :- குறிப்புப் பெயரெச்சம்
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள் ? :- விரைவு
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு ? :- 2008, மே 19
10. உயிர் அளபெடையின் மாத்திரை ? :- 3 மாத்திரை
11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள் ? :- 42
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல் ? :- அபிதான கோசம்
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது ? :- 5
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம் ? :- எதுகை
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது ? :- அந்தாதி
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர் ? :- கவிமணி
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம் ? :- உருவகம்
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர் ? :- அழ. வள்ளியப்பா
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர் ? :- கவிமணி
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர் ? :- அடுக்குத் தொடர் .
21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர் ? :- பலராமன்
22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும் ? :- கிளி
23. ”தாய்மொழி” என்பது ? :- தாய் குழந்தையிடம் பேசுவது
24.”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது ? :- தமிழின் பழமை
25. இரண்டாம் வேற்றுமை உருபு ? :- ஐ
26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள் ? :- அழகு
27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது ? :- உம்மைத் தொகை
28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது ? :- கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
29. ”தளை” எத்தனை வகைப்படும் ? :- 7
30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி ? :- முற்றுப் போலி
31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை ? :- 8
32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு ? :- 3/4
33. திராவிட மொழி____________ ? :- ஒட்டு நிலைமொழி
34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் ? :- இளம் பூரணார்
35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை ? :- இடமிருந்து வலம்
36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர் ? :- எமனோ
37. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல் ? :- தண்டியலங்காரம்
38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் ? :- 3
39. களவியலுக்கு உரை எழுதியவர் ? :- நக்கீரர்
40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது ? :- 3 (எழுத்து, சொல், பொருள்)
41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல் ? :- அகப்பொருள்
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் ? :- பேகன்
43. முற்றியலுகரத்தில் முடியும் எண் ? :- 7
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது ? :- முல்லைப் பாட்டு
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும் ? :- தன்வினை
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு ? :- யாதும் ஊரே யாவரும் கேளீர்
47.”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது ?
:- உவமையணி
48.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர் ? :- திருமூலர்
49.”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர் ?
:- தேசிக விநாயகம் பிள்ளை
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும் ? :- ”ட” கர மெய்
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது ? :- மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர் ? :- சத்திமுத்தப் புலவர்
53.”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம் ? :- நேர்
54. வெண்பா எத்தனை வகைப்படும் ? :- 5
55. அடியின் வகை ? :- 5
56. வஞ்சிப்பாவின் ஓசை ? :- தூங்கலோசை
57. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ? :- 3
58. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது ? :- இலக்கணப்போலி
59. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது ? :- இடக்கரடக்கல்
60. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :- பலாச்சுளை
81. மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை ? :- 8
82. காண்போம் படி ப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம் ? :- முற்றெச்சம்
83. மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர் ? :- அழ. வள்ளியப்பா
84. மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது ? :- நன்னெறி
85. தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது ? :- இரட்டைக்கிளவி
86. செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர் ? :- பாரதியார்
87. புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர் ? :- பாரதிதாசன்
88. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் ? :- கவிமணி
89. மறவன்” எனும் சொல்லின் பொருள் ? :- வீரன்
90. கொன்றை வேந்தன்”-ஆசிரியர் ? :- அவ்வையார்
91. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர் ? :- திருவள்ளுவர்
92. மிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று ? :- லத்தீன்
93. பிச்சி” என்னும் சொல்லின் பொருள் ? :- முல்லை
94. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் ? :- பேகன்
95. இடைச்சங்கம் இருந்த இடம் ? :- கபாட புரம்
96. சித்திரப்பாவை”-ஆசிரியர் ? :- அகிலன்
97. திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர் ? :- பரஞ்சோதி முனிவர்
98. பெண்ணின் பெருமை”-ஆசிரியர் ? :- திரு.வி.க.
99. பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர் ? :- பாரதியார்
100. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர் ? :- நாமக்கல் கவிஞர்
Previous
Next Post »