General Tamil - 7

121. "திருக்குறள்”-இயற்றியவர் ? :- திருவள்ளுவர்
122. "நறுந்தொகை”-இயற்றியவர் ? :- அதிவீரராம பாண்டியன்
123. காலையில் __________ நன்று ? :- படித்தல்
124. மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி ? :- விளையாடுதல்
125. தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான். உயிர்
126. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார் ? :- அதிவீரராம பாண்டியன்
127. பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான் ? :- தானம்
128. பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ ? :- குழந்தைகள்
129. அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________ ? :- வளரும்
130. வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும் ? :- இயற்கை
131. தந்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது ? :- ஏறி
132. சொற்கள் எத்தனை வகைப்படும் ? :- 4
133. காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர் ? :- வினைச் சொல்
134. காலம் எத்தனை வகைப்படும் ? :- 3
135. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது ? :- இறந்த காலம்
136. மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர் ? :- கவிமணி தேசிக விநாயகம்
137. நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு ? :- புன்செய்
138. இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம். பகல்
139. மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை. சிலர்
140. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ? :- விழுப்புரம்

281. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? :- தவறா? :- சரி
282. திருக்குறளின் வேறு பெயர்கள்? :- முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை
283. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை? :- கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
284. தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்? :- உ.வே.சாமிநாதய்யர்
285. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்? :- உ.வே.சாமிநாதய்யர்
286. தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்? :- ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
287. குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன? :- 99
288. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று? :- குறிஞ்சிப் பாட்டு
289. குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்? :- கபிலர்
290. தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்? :- கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக்
காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்
291. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்? :- திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
292. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்? :- வேங்கடரத்தினம்
293. தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்? :- மீனாட்சி சுந்தரம் பிள்ளை
294. தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்? :- சாமிநாதன்
295. உ.வே.சா.வின் விரிவாக்கம்? :- உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்
296. உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்? :- ஆன்ந்த விகடன்
297. உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது? :- என் சரிதம்
298. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்? :- எட்டுத்தொகை-8
பத்துப்பாட்டு-10
சீவக சிந்தாமணி-1
சிலப்பதிகாரம்-1
மணிமேகலை-1;
புராணங்கள்-12
உலா-9
கோவை-6
தூது-6
வெண்பா நூல்கள்-13
அந்தாதி-3
பரணி-2
மும்மணிக் கோவை-2 இரட்டைமணிமாலை-2
இதர
Previous
Next Post »